top of page

துளிர்த்தெழும் முருங்கை – சக்திவேல்

எழுத்தாளர் அகரமுதல்வனின் "போதமும் காணாத போதம்" நூல் அறிமுக அரங்கிற்காக விமர்சகர் சக்திவேல் சமர்ப்பித்த உரை இது. ஈழ - போர் இலக்கியம் தொடர்பான பொதுப்படைய பார்வையிலிருந்து விலகி, இந்த நூல் தொடர்பான தனது நுட்பமான அவதானங்களையும் அதிலிருந்து தான் தொகுத்துக்கொண்டவற்றையும் விமர்சகர் சக்திவேல் முன்வைத்திருக்கக்கூடிய செறிவான உரை.




Comentarios


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page