top of page



மாயச்சூது - லதா அருணாச்சலம்
தெய்வீகனின் சிறுகதைத் தொகுப்பு - நூல்வனம் வெளியீடான - “மாயச்சூது” வாசித்து முடித்தேன். முதலில் கவனத்தில் பட்ட விஷயம், இத்தொகுப்பு அளவில் மிகச் சிறியது, இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான வாசிப்பு நேரமே கோரும் நூல். கெட்டி அட்டையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அழகான நூல் இது. தெய்வீகனின் வழக்கமான தேர்ந்த தமிழ்ச் சொல்லாடல்கள் கொண்ட முன்னுரையுடன் தொடங்கும் இந்நூல், அவரது புனைவுப் பயணத்தின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு. வாழ்த்துகள் . தொகுப்பின் முதல் கதையான ‘அவனை எனக்குத் தெரியும்’
Jan 30


துளிர்த்தெழும் முருங்கை – சக்திவேல்
எழுத்தாளர் அகரமுதல்வனின் "போதமும் காணாத போதம்" நூல் அறிமுக அரங்கிற்காக விமர்சகர் சக்திவேல் சமர்ப்பித்த உரை இது. ஈழ - போர் இலக்கியம்...
Jun 5, 2024


தூரவெளிவானில் துவள்கின்ற துயில் - அகரமுதல்வன்
ஈழரின் இலக்கியப் படைப்புக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. நவீனத் தமிழ் இலக்கியத்துள் ஈழப் புனைவுகளின் பங்களிப்பு முக்கியத்துவமுடையன....
Mar 30, 2024


திருவேட்கை குறித்து லட்சுமி சரவணகுமார்
திருவேட்கை சிறுகதைத் தொகுப்பு குறித்த தனது விரிவான மதிப்பீட்டினையும் குறை - நிறைகளையும் நேர்த்தியாக முன்வைத்திருக்கிறார் எழுத்தாளர்...
Mar 17, 2024
bottom of page