top of page



வன்மம் - வன்முறை - வரம்
ஒரு புனைவெழுத்தாளன் தன்னை மொழிபெயர்ப்புக்குப் பலிகொடுப்பது என்பது இலக்கியத்தில் இடம்பெறுகின்ற உயர்ந்த தியாகங்களில் ஒன்று. மொழிபெயர்ப்பு...
Jul 13, 2024


சம்பந்தரின் சாவு - சாபம் - கோபம்
முதுபெரும் தமிழ்த்தலைவர் சம்பந்தர் தனது 91 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 68 வருடங்களாக அரசியலில் இணைந்திருந்தார். ஆறு தடவைகள் நாடாளுமன்ற...
Jul 4, 2024


டொல்பின் கொத்து
வாழ்க்கையில் விடுபட்டுப்போன சில அரிய அனுபவங்களை பின் நகர்ந்து சென்று அறிதலும் அதில் பரவசங்களைக் கண்டடைதலும் விநோதமான மனநிறைவைத்...
Jul 4, 2024


துளிர்த்தெழும் முருங்கை – சக்திவேல்
எழுத்தாளர் அகரமுதல்வனின் "போதமும் காணாத போதம்" நூல் அறிமுக அரங்கிற்காக விமர்சகர் சக்திவேல் சமர்ப்பித்த உரை இது. ஈழ - போர் இலக்கியம்...
Jun 5, 2024


பொதுச்சுடர்
விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது. விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில்...
Jun 1, 2024


சிட்னியில் வாங்கிய கத்தி
Sydney Macquarie அங்காடியின் முதல் தளத்திலுள்ள மின்னூட்டும் தரிப்பிடத்தில் வாகனத்தை கொழுவிவிட்டு அங்காடிக்குள் நுழைந்தேன். வார...
May 5, 2024


ஆடுஜீவிதம் - சுவாலையின் சுவை
மீட்சியற்ற கொடும் பொறியில் சிக்கிய அப்பாவிப் புலம்பெயரி ஒருவனின் விடுதலைக்கான போராட்டமும் அதன் பின்னணியில் அவன் அனுபவித்த வாதைகளையும்...
Mar 30, 2024


உன் கடவுளிடம் போ - மெய்யுறு புனைவு - அ.முத்துலிங்கம்
என் கையிலே இந்தப் புத்தகம் இரண்டு தடவை தொலைந்து மீண்டும் கிடைத்தது. ‘உன் கடவுளிடம் போ’ என்ற இந்த சிறுகதை தொகுப்பை மற்றப் புத்தகங்களைப்போல...
Mar 30, 2024


பிராப்ளம்ஸ்கி விடுதி
வெளிநாடுகளுக்கு சட்ட ரீதியாகவோ சட்ட விரோதமாகவோ வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் நீண்டதொரு கதையிருக்கும். அந்தக் கதைகளை எங்கே எழுதினாலும்...
Mar 30, 2024


கப்பித்தான்
தான் பிறந்த நிலம் பற்றி எழுதுவது என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கிடைக்கின்ற நித்தியப் பெருமிதம். அந்த எழுத்து தேர்ந்த இலக்கியப்...
Mar 30, 2024
bottom of page